திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
காதற் சிறப்பு உரைத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால் மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்.
சாலமன் பாப்பையா : என் கண்ணுக்குள் அவர் இருப்பதால் கண்ணுக்கு மை தீட்டும் நேரம் அவர் மறைய நேரும் என்பதை அறிந்து மையும் தீட்டமாட்டேன்.