திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கண் விதுப்பு அழிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.
சாலமன் பாப்பையா : அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.