திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தனிப்படர் மிகுதி
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
சாலமன் பாப்பையா : நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?