திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அவர் வயின் விதும்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.
சாலமன் பாப்பையா : என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்.