திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
அவர் வயின் விதும்பல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?
சாலமன் பாப்பையா : கண்போல் சிறந்த என் துணைவர் வந்தால் அவர் நெடுநாள் பிரிந்திருந்ததற்காக ஊடுவேனா? அவர் பிரிவைத் தாங்க முடியாமல் அவரைத் தழுவுவேனா? அல்லது இரண்டு செயல்களையும் கலந்து செய்வேனா?