திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நெஞ்சொடு புலத்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!
சாலமன் பாப்பையா : என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!