திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தீவினை அச்சம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை விரும்பாதவன், தீயசெயல்களைத் தான் பிறருக்குச் செய்யாமலிருக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.