திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
தீவினை அச்சம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.
சாலமன் பாப்பையா : தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.