தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/ஈகை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

ஈகை

(Or)
224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

224

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு.

குறள் விளக்கம் :

மு.வ : பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.


சாலமன் பாப்பையா : கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us