திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
ஈகை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.
சாலமன் பாப்பையா : பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.