திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கள்ளாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.
சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.