தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/கள்ளாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

கள்ளாமை

(Or)
283

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

283

களவினா லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.

குறள் விளக்கம் :

மு.வ : களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவது போல் தோன்றி இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டு விடும்.


சாலமன் பாப்பையா : திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us