தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/கள்ளாமை

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

கள்ளாமை

(Or)
284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

284

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந் தரும்.

குறள் விளக்கம் :

மு.வ : களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும் போது தொலையாதத் துன்பத்தைத் தரும்.


சாலமன் பாப்பையா : அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us