திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
கொல்லாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
சாலமன் பாப்பையா : உயிர்களைக் கொல்லாத செயல், அறங்களுள் எல்லாம் சிறந்த தனி அறமாம். அதற்கு அடுத்துச் சிறந்த அறம் பொய்யாமை.