திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
நிலையாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : செல்வம் நிலைக்காத இயல்பை உடையது, அத்தகைய செல்வத்தைப்பெற்றால், பெற்ற அப்போதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.
சாலமன் பாப்பையா : நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.