திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
மெய் உணர்தல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.
சாலமன் பாப்பையா : பொய்யானவற்றை மெய் என்று எண்ணும் மயக்கத்தால் இழிவான பிறப்பு வரும்.