தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/திருக்குறள்/காலம் அறிதல்

திருக்குறள்

குறள் பால்
Select
குறள் இயல்

Select

அதிகாரம்

காலம் அறிதல்

(Or)
485

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

485

காலங் கருதி இருப்பர் கலங்காது
ஞாலங் கருது பவர்.

குறள் விளக்கம் :

மு.வ : உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.


சாலமன் பாப்பையா : பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

imgpaper

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us