திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
காலம் அறிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
சாலமன் பாப்பையா : பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.