திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
இடுக்கண் அழியாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
சாலமன் பாப்பையா : வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.