திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
இடுக்கண் அழியாமை
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்த போது துன்ப முறுவது இல்லை.
சாலமன் பாப்பையா : உடம்பிற்கு இன்பம் விரும்பாதவனாய், அதற்கு வரும் துன்பத்தை இயல்புதானே என்பவன், மனம் தளர்ந்து துன்பப்படமாட்டான்.