திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
வினைத்திட்பம்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மனம் தளராமல் ஆராய்ந்து துணிந்து ஏற்றத் தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா : மனம் தெளிந்து செய்யத் துணிந்த செயலைத் தடுமாறாமல் தாமதிக்காமல் செய்க.