திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பகைத்திறம் தெரிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
சாலமன் பாப்பையா : தன்னந் தனியனாக இருந்து கொண்டு, பலரையும் பகைவர்களாகப் பெறும் ஆட்சியாளன் பித்தரிலும் அறிவற்றவன்.