திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பகைத்திறம் தெரிதல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
சாலமன் பாப்பையா : பகையையும் நட்பாக மாற்றி, அவருடன் இணைந்து வாழும் குணம் உடைய ஆட்சியாளரின் பெருமைக்குள் இவ்வுலகம் அடங்கும்.