திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பெண்வழிச் சேறல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.