திருக்குறள்
குறள் பால்
Select
குறள் இயல்
Select
அதிகாரம்
பெண்வழிச் சேறல்
(Or)
குறள் விளக்கம் :
மு.வ : மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
சாலமன் பாப்பையா : தன் மனைவிக்குப் பயப்படுபவன் நல்லார்க்கும் கூட நல்லது செய்ய எப்போதும் அஞ்சுவான்.