/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
நீலகிரி
/
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| A Leopard trapped ina cage | Cuddalore
/
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| A Leopard trapped ina cage | Cuddalore
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| A Leopard trapped ina cage | Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர்சோலை அருகே பொன்வயல், பாலம்வயல் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தி வந்தது. வன ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் அப்பகுதியில் முகாமிட்டு கவச உடை அணிந்து 5 நாட்களாக தேடி வந்தனர். ஆட்டோமேட்டிக் கேமரா வைத்தும் கண்காணித்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது| A Leopard trapped ina cage | Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவர்சோலை அருகே பொன்வயல், பாலம்வயல் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை மக்களை அச்சுறுத்தி வந்தது. வன ஊழியர்கள் மற்றும் வேட்டை
ஜூன் 08, 2024
நீலகிரி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















