/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/சேலம்/ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Attur | Salem
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Attur | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஸ்ரீபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இதன் 42ம் ஆண்டு மாலை அணியும் விழா கடந்த டிசம்பர் மாதம் 30 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பொதுமக்கள்
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Attur | Salem
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஸ்ரீபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இதன் 42ம் ஆண்டு மாலை அணியும் விழா கடந்த டிசம்பர் மாதம் 30 ம் தேதி துவங்கியது. விழாவை
ஜன 06, 2025
சேலம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















