/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/திருநெல்வேலி/தேர் வடம் அறுந்ததால் தேரோட்டம் தாமதம் | officers not maintain temple
தேர் வடம் அறுந்ததால் தேரோட்டம் தாமதம் | officers not maintain temple
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்ட விழா இன்று நடந்தது. தேரோட்டத்தின் போது தேர் வடங்கள் நான்கு முறை அறுந்ததால் தேரோட்டம் தாமதமானது. கோயில் அதிகாரிகள் தேர்வடங்களை முறையாக பராமரிக்கவில்லை என இந்து முன்னணியினர் குற்றம் சாட்டினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
தேர் வடம் அறுந்ததால் தேரோட்டம் தாமதம் | officers not maintain temple
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்ட விழா இன்று நடந்தது. தேரோட்டத்தின் போது தேர் வடங்கள் நான்கு முறை அறுந்ததால் தேரோட்டம் தாமதமானது. கோயில் அதிகார
ஜூன் 21, 2024
திருநெல்வேலி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















