/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
முகமூடி கொள்ளையனை தனி ஆளாக சமாளித்த பெண் | Chain Snatching | Sivakasi | CCTV | Investigation
/
முகமூடி கொள்ளையனை தனி ஆளாக சமாளித்த பெண் | Chain Snatching | Sivakasi | CCTV | Investigation
முகமூடி கொள்ளையனை தனி ஆளாக சமாளித்த பெண் | Chain Snatching | Sivakasi | CCTV | Investigation
சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி வயது 70. இவர் திங்களன்று அதிகாலை தனது வீட்டை திறந்து சுத்தம் செய்ய வந்தார். அப்போது வீட்டுக்குள் பதுங்கியிருந்த முகமூடியணிந்த ஒருவன் மகேஸ்வரி சுதாரிக்கும் முன் அவரது கண்களை பொத்தினான். செயின் மற்றும் கம்மலை பறிக்க முயன்றான் .
மேலும் வீடியோக்கள்
Advertisement
முகமூடி கொள்ளையனை தனி ஆளாக சமாளித்த பெண் | Chain Snatching | Sivakasi | CCTV | Investigation
சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி வயது 70. இவர் திங்களன்று அதிகாலை தனது வீட்டை திறந்து சுத்தம் செய்ய வந்தார். அப்போது வீட்டுக்குள் பதுங்
டிச 10, 2025
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















