sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ டாக்டர்'ஸ் கார்னர்: வலிப்பு இதுதான் காரணம் 

டாக்டர்'ஸ் கார்னர்: வலிப்பு இதுதான் காரணம் 

டாக்டர்'ஸ் கார்னர்: வலிப்பு இதுதான் காரணம் 


ADDED : செப் 07, 2024 11:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2024 11:47 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெருநாய் தத்தெடுக்கும் பட்சத்தில், அதை உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவரிடம் பரிசோதித்து, அதன் வயது, உடல்நிலை பற்றிய ரிப்போர்ட் பெறுவதோடு, முறையாக தடுப்பூசி போடுவது அவசியம்.

பொதுவாக, பிறந்த 45 நாளில் பப்பிக்கு முதல் தடுப்பூசி போடப்படும். பின் 21 நாட்கள் இடைவெளியில், முதல் பூஸ்டரும், அடுத்த 21 நாட்களில் 2வது பூஸ்டரும் போடப்படும். மூன்றாவது மாதத்தில் ரேபிஸ் தடுப்பூசி போடப்படும். இதற்கான பூஸ்டர் தடுப்பூசி, 21 நாட்கள் இடைவெளியில் போடுவது அவசியம்.

இந்த ஐந்து தடுப்பூசிகளும் போடாவிடில், 'பார்வோ' போன்ற கொடிய வைரஸ் தாக்குதலில் இருந்து பப்பியை குணப்படுத்துவது கடினம். தொடர்ந்து ரத்தத்துடன் பேதி, வாந்தி போன்ற அறிகுறிகளோடு, இறுதியில் இதயத்தை பாதித்து, இறப்பை ஏற்படுத்திவிடும்.

இதேபோல, 'கொனைன் டிஸ்டெம்பர்' வைரஸ், பப்பியின் நரம்பு மண்டலத்தை தாக்கி, தொடர்ந்து வலிப்பு ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அபாயகரமானது. எனவே, எந்த வயதில் ஒரு நாயை தத்தெடுத்தாலும், வாங்கினாலும், அவை தடுப்பூசி போடாத பட்சத்தில், உடனே செலுத்துவது அவசியம்.

- கே. கலைசெல்வி, கால்நடை மருத்துவர், சிவகங்கை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us