sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

செல்லமே

/

கொடைக்கானலில் 30, 31ம் தேதிகளில் பப்பி கண்காட்சி

/

கொடைக்கானலில் 30, 31ம் தேதிகளில் பப்பி கண்காட்சி

கொடைக்கானலில் 30, 31ம் தேதிகளில் பப்பி கண்காட்சி

கொடைக்கானலில் 30, 31ம் தேதிகளில் பப்பி கண்காட்சி


ADDED : ஆக 22, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 22, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ப்பிகளின் தனித்திறனுக்கு மேடை அமைத்து தரும் வகையில், கொடைக்கானலில், வரும் 30, 31ம் தேதிகளில், கண்காட்சி நடக்கிறது.

ஒவ்வொரு இன பப்பியின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிப்படுத்தி, உரிய தேவைக்கு பயன்படுத்தி கொள்ள, அதன் திறமைக்கு மகுடம் சூட்ட, நாய் கண்காட்சி நடத்தப்படுகிறது. கொடைக்கானல் கென்னல் அசோசியேசன் சார்பில், 11, 12வது சாம்பியன்ஷிப் டாக் ஷோ மற்றும் மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில், 146, 147 வது சாம்பியன்ஷிப் டாக் ஷோ, கொடைக்கானல் மூஞ்சிக்கலில் உள்ள, கொடைக்கானல் பப்ளிக் பள்ளிமைதானத்தில் நடக்கவுள்ளது.

ஆஸ்திரேலியா, தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆறு நடுவர்கள், பப்பியின் தனித்திறனுக்கு மதிப்பிடுகின்றனர். இதில், உங்கள் பப்பியுடனோ அல்லது பார்வையாளராகவும் பங்கேற்கலாம். கூடுதல் தகவலுக்கு, c.v.sudar@gmail.com என்ற இ-மெயிலில் தொடர்பு கொள்ளலாம் என, கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us