sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - உடல் பருமனால் குழந்தைகளுக்கு பாதிப்பா?

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - உடல் பருமனால் குழந்தைகளுக்கு பாதிப்பா?

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - உடல் பருமனால் குழந்தைகளுக்கு பாதிப்பா?


PUBLISHED ON : டிச 17, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 17, 2017


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அதிக உடல் பருமன் உடைய பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள், பிறவிக் கோளாறுடன் பிறக்க வாய்ப்புகள் அதிகம். ஸ்வீடன் மருத்துவ விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், அதிக உடல் பருமனுடன் இருக்கும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, இதயக் கோளாறுகள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர, கண்கள், ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பெண் குழந்தைகளை விடவும், ஆண் குழந்தைகளே, உடல் பருமன் அதிகம் உள்ள அம்மாவால் பாதிக்கப்படுகின்றனர். உலகம் முழுவதும், 18 வயதிலிருந்து, 30 வயதிற்குட்பட்ட பெண்களில், உடல் பருமன் அதிகம் உள்ளவர்களின் எண்ணிக்கை, 3.5 கோடியில் இருந்து, 10 கோடியாக அதிகரித்து உள்ளது. இது, 2010 வரை எடுக்கப்பட்ட கணக்கு. அதன் பின் உள்ள ஏழு ஆண்டுகளில், மூன்றில் ஒருவர், உடல் பருமன் கொண்டவராக இருப்பதால், குண்டு பெண்களின் எண்ணிக்கை, பல கோடியாக அதிகரித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us