sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/தடுப்பூசி போடுவதில் காட்டும் அவசரம்!

தடுப்பூசி போடுவதில் காட்டும் அவசரம்!

தடுப்பூசி போடுவதில் காட்டும் அவசரம்!


PUBLISHED ON : ஜன 23, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 23, 2022


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, செயற்கை சுவாசம் - ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளில், 96 சதவீதத்தினர், இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ளாதவர்கள்; 5 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள்.

'ஒமைக்ரான்' வைரசின் வீரியம் குறைவாகவே இருந்தாலும், தடுப்பூசி போடாதவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. தடுப்பூசி போடாத, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஆக்சிஜன் தவிர, வேறு சில உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர்.

ஒமைக்ரான் தொற்று, சுவாச பாதையின் மேல் பகுதியை பாதிப்பதால், ஆக்சிஜன் தேவைப்படாது. ஒமைக்ரான், டெல்டா இரண்டும் சேர்ந்து ஒரே நபரை தாக்கினால் செயற்கை சுவாசம் தேவை. தொற்று பரவல் அதிகமான பின், பலரும் தடுப்பூசி போட அவசரம் காட்டுகின்றனர்.

தடுப்பூசி போட்ட மூன்று வாரங்களுக்கு பின், எதிர்ப்பணுக்கள் முழுமையாக உருவாகும். துவக்கத்திலேயே தடுப்பூசி போட்டிருந்தால் பிரச்னையே இருக்காது.

- பிருஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us