sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

கைவிடப்பட்டவர்களை அரவணைக்கும் மாமனிதர்

/

கைவிடப்பட்டவர்களை அரவணைக்கும் மாமனிதர்

கைவிடப்பட்டவர்களை அரவணைக்கும் மாமனிதர்

கைவிடப்பட்டவர்களை அரவணைக்கும் மாமனிதர்


PUBLISHED ON : ஜூலை 10, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 10, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லிபியாவில் பிறந்து, அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருபவர் முகம்மது பஷிக். இறந்துவிடுவார்கள் என்று கைவிடப்பட்ட பல குழந்தைகளை, கடந்த 20 ஆண்டுகளாகத் தத்தெடுத்து, பராமரித்து வருகிறார். அமெரிக்கரான இவரது காதல் மனைவி டாவ்ன், ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். திருமணத்துக்குப் பின்னர், முகம்மதுவும் அவரது சேவையில் இணைந்துகொண்டார். இவரது மனைவி டாவ்ன் முகம்மது, 2013ம் ஆண்டு இறந்தார். பின்னரும் அவர் தொடங்கிவைத்த சேவைகளை, முகம்மது தொடர்ந்து செய்துவருகிறார்.






      Dinamalar
      Follow us