sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

நாற்காலி செய்யும் அசத்தல் ரோபோ!

/

நாற்காலி செய்யும் அசத்தல் ரோபோ!

நாற்காலி செய்யும் அசத்தல் ரோபோ!

நாற்காலி செய்யும் அசத்தல் ரோபோ!


PUBLISHED ON : ஏப் 30, 2018

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொழிற்சாலைகளில் மனிதர்களின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரோபோக்கள் ஆக்கிரமித்து வருகின்றன. சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன், ஒரு ரோபோ நாற்காலியை உருவாக்குகிறது. மரக்கட்டைகளைக் கைகளால் தூக்கும் விதம், துல்லியமாக இறக்கப்படும் ஆணி, மரச்சட்டங்களைப் பொருத்தும் முறை என்று ரோபோ அசத்துகிறது. 8 நிமிடம் 55 நொடிகளில் நாற்காலி தயாராகிவிடுகிறது. இந்த ரோபோவுக்கு, முப்பரிமாண கண்கள், கைகளில் துல்லிய சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், தானியங்கி விமானத் தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த ரோபோக்கள் பயன்படும்; அதற்கான முன்முயற்சி இது, என்றும் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us