sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

ஆபத்தான மலையில் ஏறி சாதனை படைத்த இளைஞர்

/

ஆபத்தான மலையில் ஏறி சாதனை படைத்த இளைஞர்

ஆபத்தான மலையில் ஏறி சாதனை படைத்த இளைஞர்

ஆபத்தான மலையில் ஏறி சாதனை படைத்த இளைஞர்


PUBLISHED ON : செப் 11, 2017

Google News

PUBLISHED ON : செப் 11, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நார்வே நாட்டின் ப்ளாட் ஆங்கேர் பகுதியில் ஒரு கிரானைட் மலை உள்ளது. உலகில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு கடினமான, ஆபத்தான வரிசையில் உள்ள இம்மலையில், முதல் நபராக ஏறி சாதனை படைத்துள்ளார், செக் நாட்டைச் சேர்ந்தவர் ஆடம் ஓன்ரா என்ற 24 வயது இளைஞர். இவரது பெற்றோரும் மலையேற்ற வீரர்கள் என்பதால், சிறுவயதிலேயே ஆடமை, மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்வார்களாம். அவர்களிடமிருந்தே மலையேறும் ஆசை பிறந்தது என்று கூறுகிறார். இதில் ஏறுவதற்காக 50 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக மலையேற்றமும் விளையாட்டுப்போட்டியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆடம்.






      Dinamalar
      Follow us