sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அமிழ்தமிழ்து: குறள் உணர்த்தும் பழமொழி

/

அமிழ்தமிழ்து: குறள் உணர்த்தும் பழமொழி

அமிழ்தமிழ்து: குறள் உணர்த்தும் பழமொழி

அமிழ்தமிழ்து: குறள் உணர்த்தும் பழமொழி


PUBLISHED ON : அக் 14, 2024

Google News

PUBLISHED ON : அக் 14, 2024


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தக் குறள்களைப் படித்துப் பாருங்கள். பழமொழி ஒன்றை ஒவ்வொரு குறளும் உணர்த்தும். தரப்பட்டிருக்கும் குறள்கள் உணர்த்தும் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள்.

01. எடை குறைவான மயில் பீலியை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் அந்த வண்டியின் அச்சாணி முறிந்துவிடும்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் - அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்

02. நம் முயற்சி நமக்குச் செல்வத்தைக் கொடுக்கும். முயற்சியே செய்யாமல் இருப்பது வறுமையைத் தரும்.

முயற்சி திருவினை ஆக்கும் - முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்

03. தேவைப்படுபவருக்கு அவரது தேவையை அறிந்து பொருத்தமான அளவில் ஈகையாகக் கொடுக்க வேண்டும்.

ஆற்றின் அளவறிந்து ஈக - அதுபொருள்

போற்றி வழங்கும் நெறி



னிடைகள்

1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

2. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்

3. ஆத்துல போட்டாலும் அளந்து போடு






      Dinamalar
      Follow us