உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : மே 09, 2016

அ நிறம் | அளவு
நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பசிபிக் பகுதியில் இந்தோனேசியா நாடு அமைந்துள்ளது. போன மாதம் 9ஆம் தேதி அங்குள்ள சுமத்ரா தீவில் 5.9 ரிக்டர் அலகில் நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலையில் சுமத்ரா தீவின் டாங்காமஸ் நகரை மையமாகக் கொண்டு, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றாலும் நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
