sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

/

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!

இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளும் இந்தியா!


PUBLISHED ON : அக் 21, 2016

Google News

PUBLISHED ON : அக் 21, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவில், விமானங்கள் மூலம் பயணம் செய்வோர் எண்ணிக்கை, வரும், 2035ல், 44 கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது . ஜெனீவாவில் உள்ள சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு, ஓர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை குறித்த ஆய்வு கணிப்பு அது. உலகஅளவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை , தற்போது, 380 கோடியாக உள்ளது. இது, அடுத்த 20 ஆண்டுகளில், 720 கோடியாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

சீனா, அமெரிக்கா, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே, அதிகமாக விமானத்தில் பயணிப்பவர்களாக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. 'அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியாவில் 32 கோடி பேர் புதிதாக விமான பயணிகளாக வாய்ப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, உலகில் மூன்றாவது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து சந்தையாக இந்தியாவை உயர்த்தும்; இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளும். வரும், 2035ம் ஆண்டில் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை, 44 கோடியாக உயரும்' என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us