sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/'இ-சேவை' மையம் மூலம் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்.

'இ-சேவை' மையம் மூலம் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்.

'இ-சேவை' மையம் மூலம் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ்.


PUBLISHED ON : அக் 19, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசு நடத்தும், 'இ-சேவை' மையத்தில் மனு அளிப்போருக்கு, அவர்களது மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.

தமிழம் முழுவதும், சுமார் 10 ஆயிரம் இ - சேவை மையங்கள் உள்ளன. இங்கு, பிறப்பிட, இருப்பிட, ஜாதி, வருமான சான்றிதழ்கள் தருவது போன்ற 100க்கும் அதிகமான சேவைகள் வழங்கப்படுகின்றன.

மனுதாரர்கள், அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா; ஒப்புதல் கிடைத்ததா என்பதை அறிய, சேவை மையங்களுக்கு மீண்டும் நேரில் செல்ல வேண்டியிருந்தது. இந்த சிரமத்தை தவிர்க்க, விண்ணப்பதாரர்களின் மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி, மனு குறித்த நிலைத் தகவல்கள் விண்ணப்பதார்களுக்கு உடனுக்குடன் அனுப்பப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us