sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

பாட்டாலே புத்தி சொல்வோம்

/

பாட்டாலே புத்தி சொல்வோம்

பாட்டாலே புத்தி சொல்வோம்

பாட்டாலே புத்தி சொல்வோம்


PUBLISHED ON : ஜூலை 31, 2017

Google News

PUBLISHED ON : ஜூலை 31, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

2010ம் ஆண்டில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் திறந்தவெளியில் மலம் கழிப்பதும், கழிப்பறையை உபயோகித்தபின் கைகளைச் சரியாகக் கழுவாமல் இருப்பதும்தான். ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், நாட்டின் பல பகுதிகளிலும் புதிய கழிப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றைச் சரியான முறையில் உபயோகிக்க, குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே சரி என்று களத்தில் குதித்துள்ளது பரேஷ்குமாரின் டிவ்இன்சைட் (DevInsights) நிறுவனம். கழிப்பறையை சரியாக உபயோகிப்பது பற்றிய பாடல்களை உத்திரப்பிரதேச பள்ளிக் குழந்தைகளிடம் ஒலிக்க வைத்ததன் மூலம், அவர்களின் சுகாதாரம் மேம்பட்டுள்ளது. நாடு முழுவதுமே இவ்வியக்கத்தை கொண்டுசெல்ல முடியுமா என்று யோசித்து வருகின்றனர். இவ்வியக்கத்திற்கு எம்4டி என்று பெயரிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us