தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/68 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தாய் - மகன்

68 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தாய் - மகன்

68 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த தாய் - மகன்


PUBLISHED ON : ஆக 27, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1950 இல் நடந்த வடகொரியா - தென்கொரியா போரால், பல ஆயிரம் குடும்பங்கள் பிரிந்தன. மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் இணைய 57 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 89 குடும்பத்தினர், தங்கள் குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சி கடந்தவாரம் நடந்தது. 4 வயதில் தன் தாய், தந்தையை விட்டுப்பிரிந்த ஷாங், வடகொரியாவில் வேறு ஒரு குடும்பத்தினரால் வளர்க்கப்பட்டார். அவரது தாய் லீகுயும் ஸியோம், தென்கொரியாவில் வசிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தன் மகனை லீகுயும் கண்டுகொண்டு, கட்டிப்பிடித்து அழுதது, காண்போரின் கண்களைக் குளமாக்கியது. லீகுயுமிற்கு வயது 92. அவரது மகனான ஷாங்கின் வயது 72.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us