sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 30, 2026 ,சித்திரை 17, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

பறவைகளின் விசித்திர பண்புகள்

/

பறவைகளின் விசித்திர பண்புகள்

பறவைகளின் விசித்திர பண்புகள்

பறவைகளின் விசித்திர பண்புகள்


PUBLISHED ON : ஆக 12, 2019

Google News

PUBLISHED ON : ஆக 12, 2019


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உயர்ந்த அன்பிற்கு அன்றில் பறவையைக் குறிப்பிடுவார்கள். மாலைநேரம் வந்துவிட்டால், அது தன் துணையை அழைக்கும் என்பதைக் கபிலர், குறுந்தொகையில் (குறு:177) குறிப்பிடுகிறார்.

பழங்காலத்தில், கட்டிலில் ஆண் அன்னமும் பெண் அன்னமும் உதிர்க்கும் தூவிகளைக் கொண்டு, மெத்தை செய்ததை நெடுநல்வாடை (நெடு:124-126) குறிப்பிடுகிறது.

கூகை எனப்படும் ஆந்தை, இரவில் நரி ஊளையிடும் ஓசையைக் கேட்டு, தன் இனத்தை அழைக்க குரலெழுப்பும். ஆனால், பறக்கும்போது இறக்கையிலிருந்து ஓசை எழாது. பகலில் பதுங்கிகொண்டு, பல்வகை ஒலிகளை எழுப்பும் இயல்புடையது என்கிறது பதிற்றுப்பத்து (பதி:44)

இப்படி தமிழ் இலக்கியங்கள், பறவைகள் பற்றிய நுண்ணிய தகவல்களைப் பதிவு செய்துள்ளன.

- ஹரணி






      Dinamalar
      Follow us