sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மே 01, 2026 ,சித்திரை 18, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

பெருஞ்சித்திரனார்

/

பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார்

பெருஞ்சித்திரனார்


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருஞ்சித்திரனார் நினைவு தினம் ஜூன் 11

சிறுவர்களுக்கு மகிழ்ச்சி தருபவை பாடல்கள். அதிலேயே அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பொதிந்து வைப்பது ஒரு வகை. இந்தப் பாட்டைப் பாருங்கள்...

எப்பொழுதும் பாதையில்

இடது பக்கம் நடந்து போ

தப்பில் லாமல் நடப்பதால்

தடைகள் வாய்ப்ப தில்லையே

நடந்து போகும் மேடையில்

நடந்து செல்லல் நல்லது

கடந்து போக, இரு புறம்

கவனி; பின் விரைந்து போ

படித்துக்கொண்டு நடப்பதும்

பந்து தட்டிப் போவதும்

இடித்துக் கொண்டு செல்வதும்

என்றும் தீங்கு செய்யுமே!

இதை எழுதியவர் பெருஞ்சித்திரனார்.

தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் தீராத பற்றுடையவர். இயற்பெயர் இராசமாணிக்கம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

குழந்தை, மலர்க்காடு என்னும் கையெழுத்து இதழ்களைப் படிக்கும் காலத்திலேயே நடத்தியவர். தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ் நிலம் என்னும் பெயர்களில் அச்சுப் பத்திரிகைகள் நடத்தியவர். அஞ்சல் துறையில் பணியாற்றிவர்.






      Dinamalar
      Follow us