sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/சின்ன வங்கி; நல்ல முன்னேற்றம்

சின்ன வங்கி; நல்ல முன்னேற்றம்

சின்ன வங்கி; நல்ல முன்னேற்றம்


PUBLISHED ON : டிச 30, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 30, 2019


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இந்திய வங்கித் துறையில் அரசாங்கத்தின் பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என்று பலரும் கோலோச்சுகிறார்கள். இதில், சிறிய வங்கிகள் தங்களுக்கென ஓர் இடத்தை ஏற்படுத்திக்கொண்டு இருப்பது பலருக்கும் பிடித்திருக்கிறது.

அதுவும், உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, 2019இல் பங்குச்சந்தைக்கு வந்தது. அதன் வளர்ச்சிக்காக கூடுதல் நிதி தேவைப்பட்டது. அதற்காக பொதுமக்களிடம் இருந்து பணத்தைத் திரட்ட, பங்குச் சந்தைக்கு வந்தது.

37 ரூபாய் மதிப்புடைய இதன் பங்குகள், இந்தியப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளில் ரூ. 58.75 வரை விலை உயர்ந்தது. டிசம்பர் கடைசிய்ல 53 ரூபாயாக இதன் மதிப்பு நிலைத்திருக்கிறது.

இது பல செய்திகளைச் சொல்கிறது. சின்ன வங்கிகளுக்கு என்று தனியொரு நடைமுறை இருக்கிறது. அதன் வரவு செலவுகளைக் கையடக்கமாக வைத்துக்கொள்ள முடியும். தகுதியானவர்களைப் பார்த்து கடன் கொடுக்க முடியும். கொடுத்த கடனை நிச்சயம் திரும்ப வாங்க முடியும்.

அதாவது, இத்தகைய சிறிய வங்கிகளிடம் வாராக்கடன் என்ற பிரச்னை பெருமளவு இருக்காது. அவற்றால், சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

நாம் வங்கிகளிடம் இதைத்தானே எதிர்பார்க்கிறோம்? நாம் செய்யும் சேமிப்பு, நல்லபடியாக வளர வேண்டும். அதேசமயம், அது பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும். வங்கியும் வளர வேண்டும், பொதுமக்களாகிய நாமும் உயரவேண்டும்.

பெரிய வங்கிகளைவிட, சிறிய வங்கிகள் இதனைச் சிறப்பாகச் செயற்படுத்துகின்றன. உஜ்ஜீவன் சிறிய வங்கியைத் தொடர்ந்து மேலும் பல சிறிய வங்கிகள், பங்குச் சந்தைக்கு வரவிருக்கின்றன.

2019இல் இந்த முன்னேற்றம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us