sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சிறுவனைக் காப்பாற்றிய துணிச்சல் புகைப்படக்காரர்

/

சிறுவனைக் காப்பாற்றிய துணிச்சல் புகைப்படக்காரர்

சிறுவனைக் காப்பாற்றிய துணிச்சல் புகைப்படக்காரர்

சிறுவனைக் காப்பாற்றிய துணிச்சல் புகைப்படக்காரர்


PUBLISHED ON : மார் 25, 2019

Google News

PUBLISHED ON : மார் 25, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையைச் சேர்ந்த ரவிக்குமார், ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பகுதிநேரப் புகைப்படக்காரராக பணிபுரிந்து வந்தார். கடந்த வாரம் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகைக்காக, சென்னையில் ஒரு சிறு குளத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருந்தவர்களைப் படமெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென ஒரு சிறுவன் மூச்சுத் திணறலால் மயங்கி விழுந்ததைப் பார்த்தார்.

உடனடியாக தேவையான முதலுதவிகளைச் செய்யத் தொடங்கினார். நினைவு திரும்பிய சிறுவனை, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், நலம்பெற்று அச்சிறுவன் வீடு திரும்பினான்.

'நெஞ்சில் அழுத்தமான மசாஜ் செய்வது, வாயோடு வாய் வைத்து மூச்சுக் காற்றைத் தொடர்ந்து ஊதுவது ஆகிய முதலுதவிப் பயிற்சிகள் சி.பி.ஆர். (Cardio-Pulmonary Resuscitation - CPR) என்றழைக்கப்படும் உயிர் காக்கும் பயிற்சிகள் உதவின' என்றார் ரவிக்குமார்.






      Dinamalar
      Follow us