sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 27, 2026 ,சித்திரை 14, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

பட்டம்

/

துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்

/

துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்

துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்

துபாயில் அசத்தும் ரோபோ போலீஸ்


PUBLISHED ON : மே 29, 2017

Google News

PUBLISHED ON : மே 29, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகில் முதன்முதலாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மாகாண அரசு, காவல் துறையில் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உலவிக் கொண்டிருக்கும் ரோபோ போலீசிடம் சென்று, பொதுமக்கள் புகார் பதிவு செய்ய முடியும். இந்த தகவல்கள் உடனுக்குடன் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவசர உதவி குறித்த தகவல்களையும், பொதுமக்கள் ரோபோவிடம் கேட்டுப் பெறமுடியும்.

'மக்கள் காவல்நிலையங்களுக்கு வந்து போலீசை அணுகுவதை காட்டிலும், ரோபோ போலீஸ் மூலமே, மக்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும்; அபராதம் கட்ட முடியும். வரும் 2030க்குள், துபாய் காவல்துறையில், 25 சதவீத ரோபோ போலீஸ் இருக்கும். ரோபோ போலீஸ்கள் அதிகரிக்கும் அதேசமயம், மனித ஆட்குறைப்பு நிச்சயம் நடைபெறாது' என்று போலீஸ் அதிகாரி ரசூக்கி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us