sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/பட்டம்/ரயிலுக்கு வயது 104

ரயிலுக்கு வயது 104

ரயிலுக்கு வயது 104


PUBLISHED ON : ஜூன் 06, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 06, 2016


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பையிலிருந்து பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூர் நகருக்குப் பயணிகளை அழைத்துச் செல்லும் 'பஞ்சாப் மெயில்' தனது 104 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த முதல் ரயில் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு 'தி பஞ்சாப் லிமிடெட்' என்ற பெயரில் 'பஞ்சாப் மெயில்' ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் மும்பையில் இருந்து (அப்போது பம்பாய்), பெஷாவர் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) வரை சென்று வந்தது. கடந்த 1912ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த ரயில் தற்போது மும்பை முதல் ஃபிரோஸ்பூர் வரை இயங்குகிறது. இந்த ரயில் 34 மணி நேரத்தில் (1,930 கி.மீ. தூரம்) மும்பையிலிருந்து ஃபிரோஸ்பூர் சென்றடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us