sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

இந்திய மூவண்ணத்தில் ஒளிர்ந்த உலகின் உயரக் கட்டடம்

/

இந்திய மூவண்ணத்தில் ஒளிர்ந்த உலகின் உயரக் கட்டடம்

இந்திய மூவண்ணத்தில் ஒளிர்ந்த உலகின் உயரக் கட்டடம்

இந்திய மூவண்ணத்தில் ஒளிர்ந்த உலகின் உயரக் கட்டடம்


PUBLISHED ON : ஜன 30, 2017

Google News

PUBLISHED ON : ஜன 30, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியக் குடியரசு தின விழாவைக் கௌரவிக்கும் வகையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டடம் மூவண்ணத்தில் ஒளிர்ந்தது. கடந்த வாரம், அபுதாபி நாட்டு இளவரசர் ஷேக் முகமது பின் சையது, அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். ஜன.26ல் நடந்த இந்தியக் குடியரசு தின விழாவில், அரசு சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொண்டார். இந்நிலையில், உலகின் மிக உயரமான கட்டடம் என்று பெயர் பெற்ற துபாய் நாட்டின் புர்ஜ் கலிபா கட்டடம் முழுவதுமே இந்திய மூவண்ணக் கொடியால் போர்த்தப்பட்டது. அந்தக் கட்டடத்தில், லட்சக்கணக்கான எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டு, மூவண்ண நிறத்தில் ஒளிர விடப்பட்டது. இந்தியக் குடியரசு தினத்தைக் கௌரவிக்கும் விதமாக, செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.






      Dinamalar
      Follow us