உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : பிப் 08, 2016

அ நிறம் | அளவு
ஜன. 31 - மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி 3 - 0 என முழுமையாக வென்றது. இதன் மூலம் 139 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் 'வாஷ் அவுட்' செய்த முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றார் தோனி. சர்வதேச 'டுவென்டி-20' போட்டி அணிகளுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இந்திய அணி 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறியது.
