PUBLISHED ON : பிப் 12, 2025 12:00 AM





இங்கு சில மீனவர்கள் வலை வீசியும்,சிறிய ரக படகுகளில் பயணம் செய்தும் மீன்கள்,நண்டு,ஏரா போன்ற கடல் வாழ் உயிரினங்களை பிடித்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனால் இந்தப்பகுதியில் முகாமிட்டுள்ள பறவைகள் இந்த ரம்மியமான மூடுபனியினுடே நீரில் நீந்தியபடி தமக்கான உணவை தேடுகின்றன.
பல பறவைகள் நன்றாக வெளிச்சம் பரவட்டும் பனி நீங்கட்டும் என்பது போல காத்திருக்கின்றன.
இது எல்லாமே கேமரா கண்களால் காண்பதற்கு சுவராசியமான காட்சியாகும்.
-எல்.முருகராஜ்

